இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்
ITJP யினால் ஐ.நா. வில் நாளை வெளிடப்படவுள்ள அறிக்கையில் தெரிவிப்பு இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டவர்கள் என தற்போதைய வட மத்திய மற்றும் வடமேல் மகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உட்பட கட்டளை நிலையிலுள்ள 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) ஐ.நா. வில் … Continue reading இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed